10 நாட்களில் 11 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்போகும் சீனா

Published by
Castro Murugan

சீனாவில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நகரமான வுஹானில் அடுத்த 10 நாட்களில்  11 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது  என அம்மாநில ஊடக அறிக்கை தெரிவிக்கிறது .

இந்த திட்டம் அதன் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் , வுஹானில் உள்ள அனைத்து மாவட்டங்களும் 10 நாட்களுக்குள் எவ்வாறு சோதனை செய்ய முடியும் என்பது குறித்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது .

வைரஸ் முதன்முதலில் வெளிவந்த வுஹானில் இந்த வார இறுதியில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .ஏப்ரல் மாதத்தில் எந்தவொரு கொரோனா தொற்று இருப்பதாக பதிவாகவில்லை .வுஹானில் 11 வாரமாக  ஊரடங்கு பின்பற்றப்பட்டது அத பின்னர் ஏப்ரல் 8 ம் தேதிதான் அது தளர்த்தப்பட்டது .

பள்ளிகள் ,வணிக வளாகங்கள் ,பொதுப்போக்குவரத்து ஆகியவை திறக்கப்பட்டது வுஹான் தனது இயல்பான நிலைமைக்கு வருவதுபோல் இருந்தது.இந்நிலையில் கடந்த 1 வாரத்தில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றால் அடுத்தகட்ட பரவல் தொடங்கிவிடுமோ என்ற அச்சத்தில் பலவேறு முன்னெச்சரிக்கை நடவெடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது .

 

Published by
Castro Murugan

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

15 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

16 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

17 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

17 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

18 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

19 hours ago