உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் பலர் இறந்து விட்டாலும், அதற்கும் அதிகமான பலர் குணமடையவும் செய்கின்றனர். இந்நிலையில், இந்தியாவிலும் தற்பொழுது பல மாநிலங்களை இந்த வைரஸ் தாக்கியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியிலுள்ள பிரம்மாண்டமான அமேசான் மழைக்காடுகளில் வசிக்கக்கூடிய யானோமாமி பூர்வகுடி எனும் பழங்குடியினருக்கு இந்த கொரோனா வைரஸ் தற்போது தாக்கியுள்ளது.
வெளி உலக தொடர்பு இல்லாமல் காலங்காலமாக காட்டு பகுதியில் வசித்து வரும் இவர்களில் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு இந்த வைரஸ் பாதித்துள்ளது. இவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டுள்ளது. இதுவரை பூர்வகுடி மக்களில் 7 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…