நவராத்திரி கொண்டாடத்தில் அவல் பாயசம் சிறந்த நைவேத்தியமாக இறைவனுக்கு படைக்க படுகிறது.இந்நிலையில் இந்த பதிப்பில் அவல் பாயசம் எப்படி செய்வது என்பதை பற்றி படித்தறியலாம்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி அதில் உலர்திராட்சை , வாழைப்பழ துண்டுகள் , பேரிச்சம் பழம் முதலிய பொருட்களை நெய் சேர்த்து நன்கு வருது எடுத்து வைத்து கொள்ளவும்.
அதற்கு பிறகு அதே பாத்திரத்தில் அவலை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு அதில் தேவையான அளவுதண்ணீர் ஊற்றி வேக விடவும்.அதற்கு பிறகு வறுத்து வாய்த்த பொருட்கள் வெல்லக்கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…