ரஷ்யாவில் 16 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ரஷ்ய நாட்டு அவசர சேவைப்பிரிவுகள் தெரிவித்துள்ளதாவது, ரஷ்யாவின் தூர கிழக்கு கம்கட்சா பகுதியில் மி-8 ரக ஹெலிகாப்டர் ஒன்று குரில் ஏரியில் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 16 பேர் பயணித்துள்ளனர். 3 பணியாளர்கள் மற்றும் 13 சுற்றுலா பயணிகள் இதில் சென்றுள்ளனர். இவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும்.
மேலும், இதில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 4 பேரின் உடல், நலமுடன் உள்ளது. சுற்றுலாவாசிகளின் உடல்கள் ஏரியில் கிடப்பதால் அவற்றை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. அதேபோல், இந்த விபத்து குறித்த காரணங்கள் கண்டறியப்படவில்லை. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு அவசர கால அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…