பிரபல பத்திரிகை இன வெறியை தினிக்கிறதா.? சுற்றுசூழல் ஆர்வலர் திடீர் புகார்!

Published by
Sulai
  • பிரபல பத்திரிகை இன வெறியை தினிப்பதாக சுற்றுசூழல் ஆர்வலர் புகார் அளித்துள்ளார்.
  • இதன் காரணமாக தனது இணையதள பக்கத்தில் வருத்தத்துடன் வீடியோ பதிவிட்டுள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் உகாண்டாவை சேர்ந்தவர் வனேசா நகதே ஆவார்.இவர் ஒரு சுற்றுசூழல் ஆர்வலராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இவர் தன்பெர்க் முதலான நான்கு சுற்றுசூழல் ஆர்வலர்களுடன் புகைப்படம் ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ளார்.

ஆனால் பிரபல அமெரிக்க பத்திரிகை உட்பட பல பத்திரிக்கைகள் அந்த படத்தை வெளியிட்ட போது அதில் கருப்பின பெண்ணான வனேசா நகதே புகைப்படம் இல்லை.அவர் இருந்த பகுதி மட்டும் வெட்டப்பட்டு மற்ற பெண்களின் புகைப்படத்தை மட்டுமே பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான வனேசா நகதே,வாழ்க்கையில் முதன் முறையாக இனவெறி என்ற வார்த்தையின் பொருளை புரிந்து கொண்டதாக கண்ணீருடன் தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அமெரிக்காதான் குறைந்த அளவு கார்பனை வெளியிடும் நாடு எனவும் ஆனால் சுற்றுசூழல் பிரச்சனைகளினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது நாங்கள்தான் என்றும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

மேலும் நீங்கள் எங்களை இருட்டடிப்பு செய்வதால் எதுவும் மாறிவிடாது என்று ஊடங்களை குற்றம் சாட்டியுள்ளார்.இந்நிலையில் மிகவும் கொடூரமானது இந்த உலகம் இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனால் அந்த புகைப்படத்தின் பின்னால் ஒரு கட்டிடம் இருப்பதாகவும் அதை அகற்றி ஒரே மாதிரியான பின்னணியை கொடுக்கும் வகையில் எடிட் செய்யும் போது அந்த கருப்பின பெண்ணின் புகைப்படம் தவறிவிட்டதாக அந்த பிரபல ஊடகம் தெரிவித்துள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Sulai

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

16 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

16 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

17 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

18 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

18 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

19 hours ago