இந்த திரைப்படத்தை இயக்குனர் ராகுல் இயக்குறார். மேலும் இந்த திரைப்படத்தில் எஸ்.எஸ். ராஜேந்திரன் பேரன் அறிமுகமாக உள்ளர். மேலும் கணேஷ் ராகவேந்திரா இந்த திரைப்படத்தில் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில் இந்த திரைப்படம் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். சமூக வலைத்தளங்களில் பெண்கள் பாதிக்கப்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம். இந்த திரைப்படத்தின் டைட்டில் ‘கருத்துக்களை பதிவு செய்” என வைக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பாராளுமன்ற தலைவரான தொல். திருமாவளவன் தற்பொழுது வெளியிட்டார். மேலும் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுபோன்ற திரைப்படங்கள் நம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…