மாணவர்கள் தொடர்ந்து முயற்சித்தால் நீட் தேர்வில் வெற்றி உறுதி – செங்கோட்டையன்

மாணவர்கள் தொடர்ந்து முயற்சித்தால் நீட் தேர்வில் வெற்றி உறுதி – செங்கோட்டையன் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவிக்கையில் தமிழகத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவிகளுக்கு, பள்ளிக்கல்வி துறை சார்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறோம்.மேலும் மாணவிகளை இழந்து வாடும் உறவினர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஆறுதல் தெரிவிக்கிறோம்.
மாணவர்கள் தொடர்ந்து முயற்சித்தால் நீட் தேர்வில் வெற்றி உறுதி – செங்கோட்டையன் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025
2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!
June 29, 2025