நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்ட விவகாரம்! விஷால் தலைமையிலான அணி உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், வரும் 23-ம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தற்போது இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நடிகர் விஷால் தலைமையிலான அணி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில், இந்த முறையீட்டில், மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவை ரத்து செய்யுமாறு முறையீடு செய்துள்ளனர். இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவேலு விஷால் முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், விஷால் தரப்பினர் மனுவாக தாக்கல் செய்தால், அந்த மனுவை நாளை விசாரிப்பதாக நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025