Author: லீனா

இயந்திரம் மூலம் மட்டுமே கழிவுகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன்

கழிவுகள் மனிதர்களால் அகற்றப்படும் துறைகளில் இருந்து 100% மிஷின்களால் போடப்படும் துறைகளாக மாற்றப்படும் என அறிவிப்பு.  நாடாளுமன்றத்தில் இன்று  2023-24 க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், மனிதர்கள் கழிவுகளை சுத்தப்படுத்தும் விஷயத்தில், கழிவுகள் மனிதர்களால் அகற்றப்படும் துறைகளில் இருந்து 100% மிஷின்களால் போடப்படும் துறைகளாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த கழிவுகளை அறிவியல் பூர்வமாக மேலாண்மை செய்வதில் கவனம் செலுத்தப்படும் […]

2 Min Read
Default Image

157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் – நிர்மலா சீதாராமன்

நாடு முழுவதும் புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு.  நாடாளுமன்றத்தில் இன்று  2023-24 க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். மத்திய பட்ஜெட் 7 முக்கிய அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நியமளா சீதாராமன் அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிலையில், நாடு முழுவதும் புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் […]

2 Min Read
Default Image

தென்னரசு என்ற பெயருக்கு விளக்கமளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்..!

வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், தென்னரசு என்ற பெயருக்கு விளக்கமளித்துள்ளார். வரும் பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சியினர் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஈபிஎஸ் – ஓபிஎஸ் என இருதரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், ஈபிஎஸ் தரப்பில் அதிமுக வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் […]

3 Min Read
Default Image

சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா? – அமைச்சர் சேகர்பாபு

சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா? அமைச்சர் சேகர்பாபு பதிலடி.  நேற்று சென்னை கலைவாணர் அரங்கில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்ட நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் […]

3 Min Read
Default Image

நடனமாடியதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள நினைவு சின்னமான ஆசாதி கோபுரம் முன்பு நடனமாடிய ஜோடிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை.  ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள நினைவு சின்னமான ஆசாதி கோபுரம் முன்பு, அஸ்தியாஜ் ஹகிகி மற்றும் அவரது வருங்கால கணவர் அமீர் முகமது அஹ்மதி இருவரும், விதிகளை மீறி நடனமாடிய நிலையில், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஈரானில், இஸ்லாமிய  பெண்களுக்கான கடுமையான விதிகளை மீறி ஹகிகி தலையில் […]

3 Min Read
Default Image

#ElectionBreaking : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிப்பு..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் என  இபிஎஸ் அறிவித்துள்ளார். வரும் பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சியினர் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஒவ்வொரு பிரதான கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.  அந்த வகையில், திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், தேமுதிக, அமமுக மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ளது. அதிமுகவை பொறுத்தவரையில், ஈபிஎஸ் […]

4 Min Read
Default Image

நான் ஸ்டாப்பாக சைக்கிள் ஓட்டி கலாம் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்த கோவை மாணவன்..!

கோவை முதல் சென்னை வரை 520 கிலோ மீட்டர் நிறுத்தாமல் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்த கல்லூரி மாணவர்.  கோவையை சேர்ந்த ஜீவா என்ற கல்லூரி மாணவர், கோவை முதல் சென்னை வரை 520 கிலோ மீட்டர் நிறுத்தாமல் சைக்கிள் ஓட்டி, ‘நான் ஸ்டாப் சைக்கிளிங் ஆன் சிங்கிள் ஸ்பீடு ரைடர்’ என்ற கலாம் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சிக்னல்களை காவல்துறை உதவியுடன் கடந்ததாகவும், வருங்காலத்தில் சைக்கிளிங் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த […]

2 Min Read
Default Image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..! அதிமுக வேட்பாளர் இன்று அறிவிப்பு?

இன்று ஈபிஎஸ் தரப்பில் இன்று வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதான அரசியல் கட்சியினர் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஒவ்வொரு பிரதான கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், தேமுதிக, அமமுக மற்றும் நாம் […]

3 Min Read
Default Image

விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரம் – சங்கர் மிஸ்ராவுக்கு ஜாமின்..!

டெல்லி நீதிமன்றம் ஏர் இந்தியா விமானத்தில் சிறுநீர் கழித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கியது. கடந்த நவம்பர் மாதம் அஜய் மிஸ்ரா என்பவர், நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் குடிபோதையில் வயதான பெண்மணி மீது சிறுநீர் கழித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் தலைமறைவாகி இருந்த சங்கர் மிஸ்ராவை டெல்லி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், சங்கர் […]

3 Min Read
Default Image

வசனம் பேசுவதும்,வாய் சவடால் விடுவதும் சீமானுக்கு ஒன்றும் புதிது அல்ல! – ராஜீவ் காந்தி

வசனம் பேசுவதும்,வாய் சவடால் விடுவதும் சீமானுக்கு ஒன்றும் புதிது அல்ல என திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி விமர்சனம்.  சென்னை கலைவாணர் அரங்கில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்ட நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் கலந்து […]

4 Min Read
Default Image

மழைக்காலங்களில் மக்களிடம் நல்லபெயர் எடுப்பது மிகவும் சிரமம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மழை பாதிப்பு இல்லாமல் இருக்க தமிழக அரசு மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என முதல்வர் பேச்சு.  மழைக்காலங்களில் அயராது உழைத்த சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர் மழை வெள்ளத்திலிருந்து மக்களை காப்பாற்றிய பணியாளர்களுக்கு எனது பாராட்டுக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் பாராட்டு விழாவில் நான் உரையாற்றுகிறேன். மழையோ, வெள்ளமோ ஏற்படும் முன் தண்ணீர் தேங்காத […]

3 Min Read
Default Image

‘ஏபிசி ஜூஸ்’ – இதில் இவ்வளவு பயன்கள் உள்ளதா..?

ஏபிசி ஜூஸ் செய்யும் முறை மற்றும் அதன் பயன்கள், பக்கவிளைவுகள்.  பொதுவாக நாம் நம் அன்றாட வாழ்வில் பலவகையான ஜூஸ்களை குடிப்பது வழக்கம். ஆனால், நாம் அருந்தும் பணம் நமது உடலுக்கு ஆரோக்கியம் விளைவிக்கக்கூடியதாக இருக்குமா என்றால் கேள்வி குறி தான். தற்போது இந்த பதிவில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய ஏபிசி ஜூஸ் செய்வது எப்படி என்றும், அதனால் நமது உடலுக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கிறது என்பது பற்றியும் பார்ப்போம். ஏபிசி ஜூஸுக்கு தேவையான பொருட்கள் […]

8 Min Read
Default Image

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

மின் இணைப்புடன் ஆதாரை  இணைக்க பிப்ரவரி 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.  தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அக்டோபர் 6-ஆம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.  அதன்படி,நவ. 28ம் தேதி முதல் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இதற்காக 2,811 மின் பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.   இந்த  நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் இணைப்புடன் எண்ணுடன் […]

4 Min Read
Default Image

‘வெறும் கண்களால் பார்க்கலாம்’ – 50,000 ஆண்டுகளுக்கு பின் பூமிக்கருகில் வரும் பச்சைநிற வால்நட்சத்திரம்..!

பிப்ரவரி 1-ஆம் தேதி பச்சை நிற வால் நட்சத்திரம் பூமிக்கு அருகில் வரும் என விஞ்ஞானிகள் கணிப்பு.  விண்ணில் உள்ள பாறைகள் மற்றும் ஐஸ் கட்டிகளால் ஆன கோள வடிவிலானதுதான், வால் நட்சத்திரம். அந்த வகையில் 50,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமிக்கு அருகில் வரும் பச்சை நிற வால் நட்சத்திரம் இந்த வாரம் பூமிக்கு அருகில் வர இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 1-ஆம் தேதி இந்த வால் […]

3 Min Read
Default Image

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா..! 2500 பக்தர்கள் பயணம்..!

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவிற்கு தமிழகத்தில் இருந்து 2500 பக்தர்கள் பயணம். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் சொந்தமான புனித கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கொரோனா காரணமாக கச்சத்தீவு திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டு குறைவான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.  இந்த நிலையில், இலங்கை அரசு, மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த […]

3 Min Read
Default Image

திருமகன் ஈவேரா அவர்களைப் பற்றி சீமான் இப்படி ப் பேசுவது அநாகரிகமானது – ஜோதிமணி எம்.பி

மக்களிடம்.பெயரும் புகழும் பெற்று எதிர்பாராமல் மறைந்த திருமகன் ஈவேரா அவர்களைப் பற்றி திரு.சீமான் இப்படிப் பேசுவது அநாகரிகமானது. கடுமையான கண்டனத்திற்குரியது என ஜோதிமணி எம்.பி ட்வீட்.  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அவர்கள் வேட்பாளர் அறிமுக விழாவின் போது மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா நாம் தமிழர் கட்சியில் சேர்வதற்காக என்னை வந்து சந்தித்தார் என தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அவர்கள் ட்வீட் செய்துள்ளார். அந்த […]

3 Min Read
Default Image

டெல்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்..!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலைமிரட்டல் விடுத்த மனநலம் குன்றிய நபர்.  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கொல்லப் போவதாக 38 வயது மனவளர்ச்சி குன்றிய நபர் மிரட்டல் விடுத்துள்ளார். அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டாலும் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டிசிபி ஹரேந்திர சிங் கூறுகையில், நள்ளிரவு 12.05 மணியளவில் இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு பிசிஆர் அழைப்பு வந்தது. அழைப்பாளர் யார் என்று அடையாளம் காணப்பட்டது.  ஆனால், அந்த நபர் மனநலம் குன்றியவர் […]

2 Min Read
Default Image

#BREAKING : எதிர்க்கட்சிகளின் குரலை நாங்கள் மதிக்கிறோம்..! – பிரதமர் மோடி பேட்டி..!

பட்டியலினத்தை சேர்ந்த ஒரு பெண்மணி குடியரசுத் தலைவர் உரையை நிகழ்த்துவது, நாட்டிற்கே பெருமை என பிரதமர் மோடி பேட்டி.  டெல்லியில் நாடாளுமன்றத்தில், பிப்ரவரி 1-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் நிகழ்வானது நடைபெறவுள்ளது. இதில் ஐந்தாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்றத்தில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பிரதமர் மோடி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் […]

4 Min Read
Default Image

மசூதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல்..! பலி எண்ணிக்கை 83-ஆக உயர்வு..!

பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு  பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் நேற்று மதியம் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த தொழுகையில் சுமார் 260 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது பயங்கரவாதி ஒருவர் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இந்த தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், தொடக்கத்தில் இந்த தாக்குதலில் பலியானார் எண்ணிக்கை 32 ஆக இருந்த நிலையில் தற்போது 63 […]

2 Min Read
Default Image

சென்னையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை..!

சென்னையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா இதர வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை சென்னையில் இன்று முதல் பிப்ரவரி இரண்டாம் தேதி வரை, சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் மூன்று நாட்கள் ஜி-20 கல்வி செயற்குழு மாநாடு கூட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், 29 வெளிநாடுகள் மற்றும் 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தலைவர்கள், சென்னையில் சில முக்கிய ஹோட்டல்களில் தங்குகின்றனர். இதனையடுத்து சென்னையில் பலத்த […]

2 Min Read
Default Image