Author: லீனா

விளாம்பழத்தின் விலைமதிக்கத்தக்க நன்மைகள்…!!!

விளாம்பழத்தை பற்றி நகர் புறங்களில் உள்ள மக்கள் ஓரளவுக்கு தான் அறிந்திருப்பார்கள். கிராம புறத்தில் உள்ள மக்கள் இது குறித்து நன்றாக அறிந்திருப்பார்கள். விளாம்பழத்தை நன்மைகள் ஏராளம் உள்ளது. ஆனால் இதை நாம் எவ்வாறு பயன்படுத்தினால் நன்மை என்று நாம் அறிந்து கொள்வோம். தசை நரம்புகளை சுருங்க செய்யும் சக்தி கொண்டது. இதில் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுவடைய செய்கிறது. விளாம்பழத்துடன் பனங்கற்கண்டை கலந்து  சாப்பிட, பித்த கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலை சுற்றல் […]

health 2 Min Read
Default Image

இருமல் நீங்க சிறந்த வழி …!!!

இருமல் வந்ததும் நம் அனைவரும் சோர்ந்து விடுகிறோம். ஆனால் அதற்க்கு பணம் செலவலித்து தான் மருந்து செய்வோமே தவிர இயற்கையான முறையில் மருந்துகளை உட்கொள்வதில்லை. இருமலை நீக்குவதற்கான இயற்கையான வழிகளை பற்றி அறிவோம். துண்டு துண்டாக நறுக்கிய  வெண்டைக்காயுடன் ஒரு தக்காளி, இரண்டு மூன்று பூண்டுப்பல், சின்னவெங்காயம் இரண்டு, மிளகு சிறிது, கால்ஸ்பூன் சீரகம் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து இரண்டு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, பாதியாக வற்றியதும் கொஞ்சம் உப்பு சேர்த்து இறக்கி கடைந்து […]

health 2 Min Read
Default Image

சிம்டாங்காரன்னா இதன் அர்த்தமா…! விளக்கமளிக்கும் விவேக்….!!!

சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை மிக பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். சில நாட்களுக்கு முன்பு படக்குழுவினர் 2 பாடல்களை வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இசை வெளியீட்டு விழாவிலே விவேக் அவர்கள் பேசுகையில், சிம்டாங்காரனுக்கு அர்த்தம் கூறினார். அவர் கூறுகையில் , யாரை பார்த்தால் கண் சிமிட்டாமல் பார்க்க தோணுக்கிறதோ, அவர்கள் தான் சிம்டாங்காரன் என்று அர்த்தம் என்று […]

cinema 2 Min Read
Default Image

தேநீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்…! தேநீரை குடிப்பதற்கு முன்பு இதெல்லாம் நியாபகம் வச்சிக்கோங்க…..!!!

தேநீர் என்பது நாம் வாழ்வோடு இணைந்தது ஆகும். காலையில் எழுந்தவுடன் நாம் தேடுவது தேநீரை தான். ஏனென்றால் அதனை குடித்தால் தான் நமது உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும் மற்றும் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும். தேநீர் குடிப்பது நல்லது என்றாலும், இந்த முறைகளிலில் எல்லாம் தேநீர் அருந்த கூடாது : தேநீரை மீண்டும் சூடுபடுத்தி குடிக்க கூடாது. ஏனென்றால் மீண்டும் மீண்டும் சூடுபடுத்தும் போது அதின் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. இதனால் புதியதாக தயாரிக்கப்பட்ட தேநீரை குடிப்பதே நல்லது. வெறும் வயிற்றில் […]

health 3 Min Read
Default Image

கத்தரிக்காயின் மகத்துவமான குண நலன்கள்….!!!

கத்தரிக்காய் என்பது நாம் அனைவரும் உண்ணும் காய்கறி தான். இது நம் அருகில் உள்ள சிறு கடைகளில் கூட கிடைக்கும். இதில் நமக்கு அதிகமான சத்துக்கள் கிடைக்கும். நம் உடலின் நோய்களை குணப்படுத்த கூடிய ஆற்றல் இதற்க்கு உண்டு. இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. இதயநோய் நாளங்களில் ஏற்படும் நோய் மற்றும் மாரடைப்பு ஆகிய பிரச்சனைகளை தடுக்கிறது. கத்தரிக்காயில் நீர்சத்து, பொட்டாசியம் இருப்பதால் இரத்தத்தில் சேரும் கொழுப்பை கரைக்க செய்கிறது.

health 2 Min Read
Default Image

நோட்டா படத்திற்கு இவ்வளவு பயமா…? நோட்டா படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்று புகார்….!!!

விஜய் தேவாரகாண்டா முதல் முறையாக தமிழில் நாயகனாக அறிமுகமான படம் நோட்டா. இந்த படத்திற்கு வரவேற்பும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ள நிலையில் எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. முன்னாள் தணிக்கை குழுவை சேர்ந்த ஜெகதீஷ் ரெட்டி என்பவர் நோட்டா படத்தை தெலுங்கில் வெளியிட கூடாது என்று புகார் அளித்திருந்தார். இதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்க்கையில் அது வேடிக்கையாக இருந்தது. இதனையடுத்து இதற்கான காரணத்தை ஆராய்ந்துள்ளனர். அதற்க்கான காரணம் என்னவென்றால் ‘ தெலுங்கானாவில் விரைவில் தேர்தல் வரவுள்ளது. இந்த படத்தை பார்த்தால் மக்கள் அனைவரும் […]

cinema 2 Min Read
Default Image

இதய நோய் நீங்க இந்த பூவோட இதழ சாப்பிடுங்க….!!!

நம் வீடுகளில் வளர்க்கப்படும் பூச் செடிகள் கூட நமது உடலில் உள்ள நோய்களை நீக்க கூடிய ஆற்றல் கொண்டது. பூச்செடிகளில் உள்ள ஒரு சில பூக்கள் நமது உடலில் உள்ள கிருமிகளை, நோய்களை நீக்கி நமக்கு அவற்றிலிருந்து விடுதலை தருகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து காலையில் கண் விழித்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும். ஏற்கனவே இதய நோய் வந்தவர்கள் இதன் இதழ்களை […]

health 2 Min Read
Default Image

சர்க்கார் இசை வெளியீட்டு விழாவால் இப்படி ஒரு மோதலா…?

நேற்று சர்க்கார் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இதில் தளபதி விஜய் அவர்கள் பேசிய பேச்சுக்கள் ரசிகர்களை அசந்து போக வைத்தது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் யோகிபாபு அவர்கள் பேசினார்கள். அவர் பேசும் போது ” நான் நிறைய நடிகர்களுடன் நடித்து வருகிறேன். அஜித் சாருடன் கூட நடித்து வருகிறேன், விஜய் அண்ணா வேற லெவல் ” என்று கூறினார். இதனை ஊடகம் ” […]

cinema 2 Min Read
Default Image

செக்க சிவந்த வானம் : தெறிக்க விட்ட 6ம் நாள் வசூல் விபரம்….!!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட செக்க சிவந்த வானம் படம் திரைக்கு வந்து 6 நாட்கள் ஆகியுள்ளது. இந்நிலையில் இந்த பணத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. ஏனென்றால் இதில் திரையுலக பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில் செக்க சிவந்த வானம் படம் வெளியாகி 6 நாட்களில் இது உலகம் முழுவதும் சுமார் 70 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ.35 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.  

cinema 2 Min Read
Default Image

ஆமணக்கு இலையின் அற்புத குணங்கள்….!!!

ஆமணக்கு இலை நமக்கு எளிதில் கிடைக்க கூடிய ஒன்று தான். ஏனென்றால் இது தெருக்களிலும், காடுகளிலும் காணப்படுகிறது. ஆமணக்கு செடியில் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது. ஆமணக்கு இல்லை, வாத நோயாளிகளுக்கு சிறப்பான மருந்து. ஆமணக்கு இலையை, விளக்கெண்ணையிலேயே லேசாக வதக்கல், மூட்டுகளின் வீக்கம், வலிக்கு ஒத்தடம் இட்டால் வலி நீங்கும், வீக்கம் வடியும். பிரசவித்த பெண்ணுக்கு பால் கட்டிக்கொண்டாலோ, சரியாகப் பால் சுரக்கவில்லை என்றாலோ ஆமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, ஒத்தடம் இடலாம்.

health 2 Min Read
Default Image

சோற்று கற்றாழையின் மருத்துவ குணங்கள்….!!!

கற்றாழை என்பது நமது வீடுகளிலேயே கிடைக்க கூடிய ஒன்று. இது மிக எளிதாக கிடைப்பதால் என்னவோ தெரியவில்லை, இதன் பயனை யாரும் அறிந்து கொள்வதில்லை. பயன்கள் : சோற்றுக்கற்றாழையை முகத்தில் உள்ள தோலின் கருமை நிறம் கனடா பகுதியின் மேல் லேசாக தேய்த்து வர கருமை நிறம் மாறும். சூரிய கதிர்களால் உண்டான கொப்புளங்களும் ஆறும். சோற்றுக்கற்றாலைச் சாற்றை அடிபட்ட காயங்களின் மேல் பூசுவதால் வீக்கம் தணிந்து விரைவில் காயம் குணமாகும். தோலின் செல்களுக்கு போதிய பிராணவாயுவைத் தந்து […]

health 2 Min Read
Default Image

தொடரும் பிரபலங்களின் அதிர்ச்சி மரணம்….! பிரபல சீரியல் நடிகை பாத்துரூமில் இறந்து கிடந்த பரிதாபம்…..!!!

கடந்த சில மாதங்களாவே அடுத்தடுத்து பிரபலங்களின் மரணம் தொடர்ந்துகொண்ட இருக்கிறது. இந்நிலையில் பிரபல சீரியல் நடிகர் ஒருவர் பாத்துறூமில் இறந்து கிடந்துள்ளார். இது திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை நீறு அகர்வால், Yei Hai Mohebbtein என்ற சீரியலில் வேலைக்காரியாக நடித்துள்ளார். இவர் சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, நேற்று பாத்துரூமில் மயங்கி கிடந்துள்ளார். அதன் பின் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்த நிலையில் அவரின் உயிர் பிரிந்து விட்டது. இவரது மரணம் திரையுலகில் […]

cinema 2 Min Read
Default Image

வாழ்க்கை ஜம்முன்னு இருக்க தளபதி விஜய்யின் அட்வைஸ்….!!!

தளபதி விஜய்யின் சர்க்கார் பட  வெளியீட்டு  விழா நேற்று மாலை நடைபெற்றது. இதனையடுத்து விஜய் அவர்களின் பேச்சு மக்கள் மத்தியில் மகிழ்ச்சி புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தளபதி விஜய் அவர்கள் பேசுகையில், ” உசுப்பேத்துறவங்ககிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவங்ககிட்ட கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும் ” என நடிகர் விஜய் கூறியுள்ளார். இந்த படத்தில் விஜய் தொழிலதிபராக இருந்து அரசியலில் குதிப்பவராக நடிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

cinema 2 Min Read
Default Image

பப்பாளி பழத்தின் பயன்கள்….!!!

பப்பாளி பழத்தை நாம் எவ்வளவு நன்மைகள் என்று நாம் அறிந்துகொள்வதில்லை. இதில் பல நன்மைகள் உள்ளது. அதிலும் குழந்தைகளுக்கு அதிகமான நன்மைகள் உள்ளது. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளி காயை கூட்டாக செய்து உண்டு வர, குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப்பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். பப்பாளி பழத்தை தேனில் கலந்து  உண்டு வர நரம்பு தளர்ச்சி குறையும்.

2 Min Read
Default Image

காற்றாலை ஜூஸின் பயன்கள்…!!!

காற்றாலை ஜூஸ் நமது உடலுக்கு மிகவும் நல்லது. இது நம் தாளில் உலா சூட்டை தணிக்க பயன்படுகிறது. காற்றாலையின் ஜெல்லை தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், அது உடலை குளுமைப்படுத்தும். மேலும் காற்ராலையின் ஜெல்லை 2 ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது தேன் மற்றும் தண்ணீர் ஊற்றி நக்கி கலந்து குடித்து வர, கோடையில் பிடித்த உடல் சூடு குறையும்.

health 1 Min Read
Default Image

விஜய்யின் நண்பருக்கு அஜித் செய்த செயலை பாருங்களேன்….!!!

தமிழ் சினிமாவில் அஜித்-விஜய் இருவரும் மிக பெரிய இடத்தை பெற்றுள்ளனர். இருவரும் அனைவருக்கும் இறங்கும் மனப்பக்குவம் கொண்டவர்கள் இவர்களது புண்ணியத்தில் எத்தனையோ பேர் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளனர். இவர்களது ரசிகர்களுக்கும் தான் மோதல்கள் வருகிறதே தவிர, இவர்கள் இருவருக்கு இடையில் எந்த கருது வேறுபாடுகளும் இல்லை. விஜயின் நண்பர் அஜித்தை புகழ்ந்து பேசியுள்ளார். விஜய்யின் நண்பர் சஞ்சீவ் ஒரு நாள் அஜித்தை சந்தித்து பேசும் போது, தீணா பட சூட்டிங் […]

#TamilCinema 2 Min Read
Default Image

விஜய் – அட்லீ உடன் இணையும் இசையமைப்பாளர் யாரு தெரியுமா…?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது சர்க்கார் படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து இந்த படம் முடிந்ததும் மீண்டும் அட்லீ இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளாராம். இது விஜய் – அட்லீ இணையும் மூன்றாவது படம் ஆகும்.இப்படத்தின் நடிகை, நடிகர்கள், டெக்னீசியன் யார் என்று இன்னும் தெரியவில்லை. அனால் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி பெரும்பாலும் அனிரூத் தான் இப்படத்தின் இசையமைப்பாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிகழ்வு நடந்தால் தளபதியுடன் அனிரூத் இணைவது […]

2 Min Read
Default Image

புற்றுநோயை குணப்படுத்தும் முருங்கை கீரை….!!!

முருங்கை கீரை நம் வீட்டில் கிடைக்க கூடிய ஒரு கீரை தான். இது அதிகமாக அனைவரின் வீட்டிலும் உள்ளது.இதில் அதிகமான சத்துக்கள் உள்ளது. புற்றுநோய்க்கு எத்தனையோ மருந்துகள் செய்தாலும் எவ்வளவு பணம் செலவழித்தாலும் குணமாகாத புற்றுநோயை நம்மிடம் உள்ள முருங்கை கீரையை கொண்டே குணப்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். முருங்கை கீரை கல்லீரலை சுத்தம் செய்யும், நுரையீரலில் புற்றுநோய் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது. இது எதிர்ப்பு சக்தி மண்டலத்தை உறுதிப்படுத்தும். தினமும் முருங்கை கீரையின் சாற்றை 300மிலி […]

health 2 Min Read
Default Image

ஆமணக்கு எண்ணெயின் அற்புதமான பயன்கள்…!!!

ஆமணக்கு செடி நாம் அனைவரும் அறிந்த செடியே. இந்த செடியின் அணைத்து பாகங்களும் மருந்தாக பயன்ப்படுகிறது. பயன்கள் : உடல் வெப்பத்தினால் கண்கள் சிவந்திருந்தால், ஆமணக்கு எண்ணெயை கண்களில் 2 துளிகள் விட்டால் குணமாகும். வாத நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும். பிரசவித்த பெண்களுக்கு பால் கட்டிக்கொண்டால் இந்த எண்ணையில் ஒத்தனம் கொடுத்தால் இதில் இருந்து விடுபடலாம். இருமல் உள்ளவர்கள் தேன் கலந்து குடித்தால் I சரி ஆகும். நாள்பட்ட புண்களை குணமாக்கும்.

health 2 Min Read
Default Image

சர்க்கார் இசை வெளியீட்டு விழா….! இதுல மெர்சலுக்கு என்ன ஸ்பெஷல் இருக்குது….!!!!

முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் தளபதி நடித்துள்ளார். இந்த படம் குறித்த மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. அவ்வப்போது புதுப்புது அப்டேட்கள் மற்றும் 2 பாடல்களை வெளியிட்டு மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் இன்று மாலை நடைபெறவுள்ளது. ஏற்கனவே ரகுமான் இசையமைத்து வெளியிடப்பட்ட 2 பாடல்களும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சர்க்கார் வெளியீட்டு விழாவில் மெர்சல் ஸ்பேஷலும் இருக்கிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. […]

cinema 2 Min Read
Default Image