உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. உண்மைய சொல்லு, இல்ல சொன்னதை செய் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது.இதில் நடுவில் ஒரு பாட்டில் சுற்றிவிடப்படுகிறது. அந்த பாட்டில் அபிராமிக்கு நேராக வந்து நிற்கிறது.
இதனையடுத்து, தர்சன், அபிராமியிடம் இதுதான் உன் நீ ஏவிட் ஆகி வெளியே போக வேண்டிய லாஸ்ட் தேதி, அப்பா நீ கவினிடம் என்ன சொல்லுவாய் என கேட்கிறார். அதற்கு பதிலளித்த அபிராமி, உன் கூடவே வெளிய வரணும்னு நெனச்சேன் அது நடக்கல, ஐ ரியலி ரியலி லவ் யு, கண்டிப்பா நீ வின் பண்ணிட்டு வெளிய வரணும். வெளிய போன இது மாறிடும்னு நெனைக்க வேண்டாம். நன் அப்பிடியே தான் இருப்பேன்.
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…