chennai high court str [File Image]
நடிகர் சிம்பு வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கொரோனா குமார் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு அவருக்கு ரூ.4.50 கோடி கொடுத்த நிலையில், படத்தை முடித்துக்கொடுக்காததால் பணத்தை திருப்பி தரவேண்டும் எனவும், இல்லயென்னறால் படத்தில் நடித்துக்கொடுக்கவேண்டும் எனவும் வேல்ஸ் பட நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், 1 கோடி கொடுத்தற்கான ஒப்பந்தம் மட்டும் தான் நிதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, மற்ற செலவு தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. இதனையடுத்து, சிம்பு அந்த ஒரு கோடியை மட்டும் செலுத்த உத்தரவிட முடியும் என கூறி அந்த 1 கோடி ரூபாய் பணத்தை சிம்பு செலுத்தவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதிக்குள் 1 கோடி ரூபாய் பணத்தை செலுத்தவேண்டும் எனவும், அப்படி செலுத்தவில்லை என்றால் அடுத்தகட்டமாக உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் சென்னை உயர்நீதி மன்றம் எச்சரிக்கை விடுத்தது வேல்ஸ் பட நிறுவனம் தொடர்ந்த இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…