Categories: சினிமா

#BREAKING: சிம்பு 1 கோடி செலுத்த வேண்டும்! சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு!

Published by
பால முருகன்

நடிகர் சிம்பு வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கொரோனா குமார் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு அவருக்கு ரூ.4.50 கோடி கொடுத்த நிலையில், படத்தை முடித்துக்கொடுக்காததால் பணத்தை திருப்பி தரவேண்டும் எனவும், இல்லயென்னறால் படத்தில் நடித்துக்கொடுக்கவேண்டும் எனவும் வேல்ஸ் பட நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், 1 கோடி கொடுத்தற்கான ஒப்பந்தம் மட்டும் தான் நிதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, மற்ற செலவு தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. இதனையடுத்து, சிம்பு அந்த ஒரு கோடியை மட்டும் செலுத்த உத்தரவிட முடியும் என கூறி அந்த 1 கோடி ரூபாய் பணத்தை சிம்பு செலுத்தவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதிக்குள் 1 கோடி ரூபாய் பணத்தை செலுத்தவேண்டும் எனவும், அப்படி செலுத்தவில்லை என்றால் அடுத்தகட்டமாக உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் சென்னை உயர்நீதி மன்றம்  எச்சரிக்கை விடுத்தது வேல்ஸ் பட நிறுவனம்  தொடர்ந்த இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

7 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

25 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

48 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

1 hour ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago