நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்கள். இவர்கள் இருவருக்குமே பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அஜித் மற்றும் விஜயின் படங்கள் ரிலீசானால், அவர்களது ரசிகர்கள் எப்போதும் அதை பெரிய அளவில் கொண்டாடுவதுண்டு. அதுபோல இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சமூக வலைத்தளங்களில் சண்டை ஏற்படுவதும் உண்டு.
இந்நிலையில், நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் ஆகஸ்ட்-ல் பாடை கட்டு என்ற ஹேஸ்டேக் மூலம் தங்களது கருத்துக்களை பதிவு செய்து இந்த ஹேஸ்டேக் ட்ரெண்டானது.
இதனையடுத்து, அஜித் ரசிகர்கள் #ripvijay என்ற ஹேஸ்டேக்கில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து, இந்த ஹேஸ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ளனர்.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…