திருச்சி மாவட்டத்தில் நேற்று 5.30 மணி அளவில் குழந்தை சுஜித்(2) ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார். இதனையடுத்து குழந்தையை மீட்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இன்று காலை குழந்தை 70 அடிக்கு சென்றதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது குழந்தையின் சத்தத்தை கேட்க முடியவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, பல பிரபலங்களும் குழந்தைக்காக பிரார்த்தனை செய்யுமாறு தெரிவித்து வருகிற நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘குழந்தை பத்திரமா உயிரோட மீட்கப்படணும். மீண்டு வா சுஜித். அனைவரும் குழந்தைக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.’ என்றும் பதிவிட்டுள்ளார்.
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…