நடிகை தீபிகா படுகோனே பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் 2006-ம் ஆண்டு வெளியான ‘ஐஸ்வர்யா’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். இவர் பாலிவுட்டில் முதன்முறையாக சாருக்கானுடன் இணைந்து நடித்ததால் இவரது புகழ் வேகமாக பரவியது.
படங்களில் நடித்துக் கொண்டு இருக்கும் போதே, 2018-ம் ஆண்டு நடிகர் ரன்வீர்சிங்கை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால், இவர் தொழில் தொடங்குவதில் ஆர்வம் வருகிறார்.
இந்நிலையில், தொழில் தொடங்குவதற்காக சினிமாவில் சம்பாதித்த பணத்தையெல்லாம் ,அவரது தாய்வீட்டு உறவினரின் ஒத்துழைப்போடு இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் இவர் தொழிலதிபராக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…