நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், மலேசியாவில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு நபர் தான் முகன். இவரிடம் அபிராமி தன்னுடைய காதலை சொல்லியுள்ளார். ஆனால், இதற்கு முகன் தனக்கு வெளியில் காதலி இருப்பது போலவே பதில் சொல்லியுள்ளார்.
இந்நிலையில், அபிராமி கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து, முகன் தனது படுக்கையில், “துன்பமும் வந்தாலும் அசாராதே கண்மணியே! எந்நாளும் உன் நினைவில் நான் இங்கு பெண்மணியே!” என கூறிவிட்டு, புரிந்ததா? புரிந்திருக்கும் என கூறுகிறார். அதன் பின் i will come back, miss u! என கூறுகிறார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…