நடிகை சுர்வீன் சாவ்லா பிரபலமான இந்திய நடிகை ஆவார். இவர் தமிழில் ‘மூன்று பேர் மூன்று காதல்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் பஞ்சாபி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சினிமா வட்டாரத்தை பொறுத்தவரையில், சமீப காலமாக நடிகைகள் சினிமா வாய்ப்பிற்காக பாலியல் ரீதியான தொந்தரவுகளை சந்திப்பதாக புகார் அளித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை சுர்வீன் சாவ்லா அளித்த பெட்டியில், ‘பட வாய்ப்பிற்காக இயக்குனர் ஒருவர் எனது மார்பு பகுதியை பார்க்க வேண்டும் என்று கூறினார். மற்றோரு இயக்குனர் உங்களது தொடையை நான் பார்க்க வேண்டும்.’ என்று கேட்டார் கூறியுள்ளார்.
தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…
தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…