அனைவரையும் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க கூடாது.
நடிகர் விஜய் தேவரகொண்டா பிரபலமான தெலுங்கு நடிகர் ஆவார். இவர் முதன்முதலாக நுவ்விலா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். தற்போது சினிமா திரையுலகில் உள்ள நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
அந்த வகையில், ஆன்லைனில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில், அவரிடம் அரசியலுக்கு வருவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு பதிலளித்த அவர், ‘அரசியலுக்கு வரும் அளவிற்கு எனக்கு பொறுமை இல்லை. ஆனால் அனைவரையும் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க கூடாது. காரணம் பணத்தையும், மதுவையும் வாங்கி கொண்டு வாக்களிக்கிறார் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பலருக்கும் நாம் யாருக்கு வாக்களிக்கிறோம், எதற்கு வாக்களிக்கிறோம் என்று தெரிவதில்லை. விமானத்தில் அனைவரும் ஏறி போகலாம். ஆனால் அனைவராலும் விமானி ஆக முடியாது. அது போலத்தான் அரசியலும். இதுபோன்ற அரசியலுக்கு சர்வாதிகாரம் மேல்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…