கார்த்திக்கு கதை கூறி காத்திருந்த இயக்குனர் கார்த்திக் தங்கவேலு, தற்போது விஷாலை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளாராம்.
ஜெயம் ரவியை கதயநாயகனாக வைத்து 2018இல் வெளியாகி நல்ல வெற்றியையும் பாராட்டுகளையும் பெற்ற திரைப்படம் அடங்காமறு. இந்த திரைப்படத்தை கார்த்திக் தங்கவேலு என்கிற புது முக இயக்குனர் இயக்குகி இருந்தார். நல்ல வெற்றியை கொடுத்த இயக்குனருக்கு அடுத்து மீண்டும் ஒரு பெரிய ஹீரோவிடம் கதைகூறும் வாய்ப்பு கிடைத்தது.
அதன்படி, நடிகர் கார்த்தியிடம் இவர் கதை கூறி ஓகே செய்து வைத்திருந்தார். ஆனால், கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன், சர்தார், விருமன் படங்களில் பிசியாகி விட்டதால், கார்த்திக் தங்கவேலு படம் தொடங்கப்படாமல் இருந்து வந்தது.
தற்போது வெளியான தகவலின்படி, கார்த்திக் தங்கவேலு, விஷாலை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளராம். இந்த படத்தை ஃபைவ் ஸ்டார் நிறுவன கதிரேசன் தயாரிக்க உள்ளாராம். விரைவில் இதற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம்.
கார்த்திக் தங்கவேலு, கார்த்திக்க கூறிய கதையைத்தான் விஷாலுக்கு கூறினாரா இல்லை, வேறு கதையா என தெரியவில்லை. விரைவில் அந்த தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…
சென்னை : 2026 தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று அமித்ஷா கூறியது பேசுபொருளாகியுள்ளது. முதல்வராக…
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…