ஜூன் 22-ம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட உள்ளது.தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.
மேலும் கேரளாவில் மலையாள சூப்பர் ஸ்டாராக இருந்துவரும் மோகன்லால்,மம்முட்டி படங்களுக்கு திரையரங்குகளில் கூட்டம் அதிகமாக காணப்படும்.ஆனால் தற்போது தளபதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்த கத்தி படம் திரையிடப்பட்டது.
அதற்கு திரண்டு வந்த ரசிகர் கூட்டத்தை பார்த்து கேரள திரையரங்கு உரிமையாளர் அசந்துபோனாராம்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…