samantha Latest clicks [File Image]
நடிகை சமந்தா கடைசியாக நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நடிகை சமந்தா அடுத்ததாக தமில், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் எந்த படங்களிலும் நடிக்க கமிட் ஆகவில்லை.
சென்னை ஸ்டோரீஸ் என்ற ஆங்கிலம் திரைப்படம் ஒன்றிலும், சிட்டால் என்ற வெப் சீரிஸ்லும் நடித்து வருகிறார். தற்போது இந்த இரண்டுக்கான படப்பிடிப்புகளும் மும்மரமாகவும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் சிட்டால் வெப் தொடரை ராஜ் & டாக்டர்; சீதா ஆர். மேனன் ஆகியோர் இயக்குகிறார்கள்.
இதற்கான படப்பிடிப்பு ஒரு பக்கம் நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில் மற்றோரு பக்கம் நடிகை சமந்தா விளம்பர படங்களிலும் நடித்துக்கொண்டு அதில் எடுக்கப்படும் புகைபடங்கள் அல்லது எங்கயாவது சுற்றுலா சென்று அங்கு எடுக்க கூடிய புகைப்படங்களையும் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியீட்டு கொண்டும் வருகிறார்.
சும்மா பளபளன்னு மின்னுது முதுகு ! கருப்பு சேலையில் கவர்ந்திழுக்கும் மிருணாளினி!
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்போது லேசான நீளம் நிறம் கொண்ட மர்டன் உடையில் எடுத்துக்கொண்ட சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் உண்டடியாகவே ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
புகைப்படங்களில் நடிகை சமந்தா சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் உங்களுடைய எல்லா அழகும் உங்களுடைய சிரிப்பில் தான் இருக்கிறது என கூறி வருகிறார்கள். மேலும், இன்று ஏகம் ஆரம்ப கற்றல் மையத்தில் சமந்தா விளையாட்டு தின நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அப்போது தான் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…