சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாள்களுக்கு முன் ஐஸ் கட்டி சேலஞ்ச் , கிகி சேலஞ்ச் போன்றவை வைரலாக வலம் வந்தது. நீண்ட நாள்களாக சமூக வலைத்தளங்களில் எந்த வித சேலஞ்ச் வராத இருந்த நிலையில் தற்போது “பாட்டில் சேலஞ்ச் ” வைரலாகி வருகிறது.
இந்த சேலஞ்ச்சை கஜகஸ்தான் டேக்வாண்டோ தற்காப்பு கலை வீரர் பராபி டாவ்லட்சின் தண்ணீர் பாட்டிலை ஒருவர் பிடித்து இருக்க பேக் கிக் மூலம் மூடியை மட்டும் உதைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
மேலும் வேறு யாராவது இது போல செய்ய முடியுமா என சவால் விட அது தற்போது “பாட்டில் சேலஞ்ச் ” மாறி பலர் இந்த சேலஞ்ச்சை செய்து வருகின்றனர்.அதில் பல சினிமா பிரபலங்களுக்கும் இந்த சேலஞ்ச்சை ஏற்று செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னும் ஆண்களுக்கு இணையாக “பாட்டில் சேலஞ்ச்சை ” செய்து உள்ளார்.இது தொடர்பான விடியோவை தனது இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டு உள்ளார்.
மேலும் தனது வளர்ப்பு மகள் “பாட்டில் சேலஞ்ச்” விடீயோவையும் பதிவிட்டு உள்ளார்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…