நடிகை ரம்யா பாண்டியன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ஆண் தேவதை, ஜோக்கர் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் சமீபத்தில் தனது வீட்டு மொட்டை மாடியில் வைத்து எடுத்த போட்டோ சூட் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த போட்டோ சூட்டுக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. இன்ஸ்டாவில் பலர் எனக்கு மெசேஜ் பண்ணினார்கள். சினிமாவிலும் பல பிரபலங்கள் போன் செய்து போட்டோஸ் நல்லா இருந்தது என கூறினார்கள் என கூறியுள்ளார்.
சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான்…
அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…
அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025ன் இறுதிப்…
அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…
அகமதாபாத்: பெங்களூரு - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. போட்டியை காண, நரேந்திர…
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த…