‘பாதுகாப்பான தடுப்பூசி’ – கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல் இந்திய நடிகை!

Published by
லீனா

பிரபல இந்தி முன்னணி நடிகையான ஷில்பா ஷிரோட்கர், தற்போது தடுப்பூசி போட்டிருப்பதாகவும், அதற்காக துபாய் அரசிற்கு நன்றி தெரிவித்தும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்  தீவிரமாக பரவி வருகிற  நிலையில்,இந்த  கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நிலையில் பல நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரபல இந்தி முன்னணி நடிகையான ஷில்பா ஷிரோட்கர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ரஜினி மற்றும் அமிதாப்பச்சன் நடித்த ‘ஹம்’ என்ற படத்தில்  நடித்துள்ளார். தற்போது இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் துபாயில் வசித்து வருகிற நிலையில், அங்கு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, இவர் தற்போது தடுப்பூசி போட்டிருப்பதாகவும், அதற்காக துபாய் அரசிற்கு நன்றி தெரிவித்தும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவியில், ‘பாதுகாப்பான தடுப்பூசி! நியூ நார்மல் 2021-க்கு வருகிறேன். நன்றி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.’ என பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago