நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் ஆடை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் அரைநிர்வாண காட்சியில் நடித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை அமலாப்பால் அவர்கள் கூறுகையில், பெற்றோர் சம்ம்மதத்துடன் தான் ஆடை படத்தில் நடித்தேன். அம்மாவிடம் நிர்வாண காட்சியில் நடிக்க இருப்பதை கூறியவுடன், அதிர்ச்சியானதாக கூறியுள்ளார். பின் அவரது தாயார், அமலாபாலிடம், நல்ல கதையா? என்று கேட்டுள்ளார். நல்ல கதை என்றதுடன் அவரது தாயார் சம்மதம் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறுகையில், நாய் வேடம் போட்டால் குரைத்து தான் ஆகவேண்டும் என்றும், எந்த வேடத்திலும் நடிக்க தயங்காதே என்றும் அவரது தந்தை துணிச்சல் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித…
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…