உலகநாயகன் கமலஹாசன் வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 12 பிரபலங்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில் மீராமீதுன் இந்நிகழ்ச்சியில் இருந்து நான்காவது நபராக எலிமினேட் செய்யப்பட்டார். வெளியில் வந்த மீராமீதுன் கூறியுள்ளதாவது, சேரன் என்னை தவறாக தொட்டார் எனக் கூறவில்லை. அவர் அப்படி நடந்து கொண்டது வன்முறையாக தான் இருந்தது என்றும், அவர் தன்னிடம் கோபமாகவே இருந்ததாகவும், அவருடைய இந்த கோபம் தான் வன்முறையாக மாறியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பிக்பாஸில் சாந்தி தான் வெற்றி பெற வேண்டும் என்றும், சாக்ஷி, அபிராமி, ஷெரின் ஆகியோர் வெற்றி பெற கூடாது என்றும் கூறியுள்ளார். மேலும், அவர் இனிமேல் மாடலிங் மற்றும் சினிமாவில் நேரத்தை செலவிடப்போவதாக கூறியுள்ளார்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…