நடிகர் சினேகன் தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட பாடலாசிரியரும், கவிஞரும் அவர். இவர் தமிழில் பாண்டவர் பூமி என்ற பாடலை முதன் முதலில் இயற்றியுள்ளார். அதன்பின் தமிழில் இவர் யோகி என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் சென்னையில், அண்ணா நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். நடிகர் விஜய் சுபஸ்ரீ மரணம் குறித்து பேசியது பலரின் விமர்சனத்திற்குள்ளானது. இதுகுறித்து கவிஞர் சினேகன் அவர்கள் பேசுகையில், தவறு நடந்தால், அதனை தட்டி கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளது எனக் கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…