மனிதர்களில் ஏழை பணக்காரர், என்ற வேறுபாடு பார்க்ககூடாது. உங்களிடம் பணம் இருக்கிறது என்பதற்க்காக சக முஸ்லீம் ஏழையாக இருந்தால் அவர்களது ஏழ்மையையும்,வறுமையையும் கேலி செய்யக்கூடாது என்றும், அவ்வாறு செய்தால், ”முஃமின்களில்” அதாவது மார்க்க நெறிகளை பின்பற்றுபவர்கள் ஏழையாக இருக்கும் ஆனோ பெண்ணோ அவர்களை ஏலனமாக பார்த்தாலோ அல்லது நினைத்தாலோ, அவர்கள் மீது வீண் பழி சுமத்துபவர்கள் ஆகியோரை மறுமை நாளில் அல்லாஹ் நெருப்பு மேடையில் நிறுத்தி அவர்களுக்கான பலனை அளிப்பார் என்று எச்சரிக்கை விடுக்கிறார் முகமது நபி. எனவே ஏழைகள் என்பதற்காக அவர்களை மனிதர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது அனைவரையும் மதித்து நடக்கவேண்டும்.
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…