வடகிழக்கு பருமழை ஏற்கனவே கொட்டி தீர்த்தது போதாமல் அடுத்த வாரம் இந்த மழை இன்னும் தீவிரமடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ‘வேப்பசலனம் காரணமாக வட, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் எனவும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்புள்ளது.’ இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.