மாரடைப்பு ஏற்படாமல் இருக்க இந்த பழத்தை சாப்பிடுங்க!

Published by
லீனா

சீத்தாப்பழத்தில் உள்ள நன்மைகள்.

இன்று நாம் அனைவரும் பல வகையான பழங்களை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சீத்தாப்பழத்தில் உள்ள உடல் ஆரோக்கியத்தை மேம்மடுத்தக் கூடிய நன்மைகள் பற்றி  பார்ப்போம்.

இரத்தம்

சீதாப்பழ இரத்தம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள சத்துக்கள், இரத்தத்தை விருத்தி செய்வதுடன், இரத்த சோகை நோயையும் குணப்படுத்துகிறது. மேலும் இந்த பழத்தில் குளுக்கோஸ் உள்ளதால்,  உடல் சோர்வை அகற்றி, சுறுசுறுப்பை அதிகரிக்கிறது.

மாரடைப்பு

சீத்தாப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், கனிமச்சத்துக்களும் உள்ளது. மேலும், இந்த பழத்தில் மெக்னீசியம் சத்து அதிகமாக காணப்படுவதால், மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

ஆஸ்துமா

இன்று வயதானவர்களில் அதிகமானோர் பாதிக்கப்படுகிற நோய்களில் ஒன்றாக ஆஸ்துமா உள்ளது. இந்த பழத்தில் உள்ள வைட்டமின் பி சத்துக்கள் ஆஸ்துமா சம்பந்தமான பிரச்னை ஏற்படாமல் தடுக்கிறது.

நினைவாற்றல்

இன்று பலருக்கும் உள்ள நோய்களில் ஞாபக மறதி என்ற நோய் அதிகமாக காணப்படுகிறது. அந்த வகையில், இப்பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால்,  நினைவாற்றல் அதிகரிக்க செய்கிறது.

மலசிக்கல்

மலசிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பழம் ஒரு சிறந்த மருந்தாகும். இந்த பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி இந்த உணவை சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

Published by
லீனா

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

49 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

3 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago