மாரடைப்பு ஏற்படாமல் இருக்க இந்த பழத்தை சாப்பிடுங்க!

Published by
லீனா

சீத்தாப்பழத்தில் உள்ள நன்மைகள்.

இன்று நாம் அனைவரும் பல வகையான பழங்களை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சீத்தாப்பழத்தில் உள்ள உடல் ஆரோக்கியத்தை மேம்மடுத்தக் கூடிய நன்மைகள் பற்றி  பார்ப்போம்.

இரத்தம்

சீதாப்பழ இரத்தம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள சத்துக்கள், இரத்தத்தை விருத்தி செய்வதுடன், இரத்த சோகை நோயையும் குணப்படுத்துகிறது. மேலும் இந்த பழத்தில் குளுக்கோஸ் உள்ளதால்,  உடல் சோர்வை அகற்றி, சுறுசுறுப்பை அதிகரிக்கிறது.

மாரடைப்பு

சீத்தாப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், கனிமச்சத்துக்களும் உள்ளது. மேலும், இந்த பழத்தில் மெக்னீசியம் சத்து அதிகமாக காணப்படுவதால், மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

ஆஸ்துமா

இன்று வயதானவர்களில் அதிகமானோர் பாதிக்கப்படுகிற நோய்களில் ஒன்றாக ஆஸ்துமா உள்ளது. இந்த பழத்தில் உள்ள வைட்டமின் பி சத்துக்கள் ஆஸ்துமா சம்பந்தமான பிரச்னை ஏற்படாமல் தடுக்கிறது.

நினைவாற்றல்

இன்று பலருக்கும் உள்ள நோய்களில் ஞாபக மறதி என்ற நோய் அதிகமாக காணப்படுகிறது. அந்த வகையில், இப்பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால்,  நினைவாற்றல் அதிகரிக்க செய்கிறது.

மலசிக்கல்

மலசிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பழம் ஒரு சிறந்த மருந்தாகும். இந்த பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி இந்த உணவை சாப்பிட்டு வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

Published by
லீனா

Recent Posts

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

23 minutes ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

53 minutes ago

ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!

வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…

1 hour ago

உயரும் Ola, Uber கட்டணம்.., புதிய விதிகள் என்ன.? மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு.!

டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…

2 hours ago

அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!

தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…

2 hours ago

“ChatGPT-ஐ அதிகம் நம்ப வேண்டாம், இந்த உண்மையைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” – சாம் ஆல்ட்மன்.!

வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…

2 hours ago