லைஃப்ஸ்டைல்

அடடே! சோறு வடித்த தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

Published by
K Palaniammal

நாம் நவீன காலத்திற்கு மாறி உள்ளதால் சமையலில் நிறையமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் நோய்களிலும் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக குக்கர் பயன்பாட்டிற்கு வந்த பிறகு அரிசி வேக வைப்பதில் அதிகம் மாற்றம் வந்துவிட்டது. அந்த வகையில் நாம் இன்று சாப்பாடு வடித்து சாப்பிடும் போது எவ்வளவு நன்மைகள் உள்ளது என இந்த பதிவில் வாசிப்போம்.

நிறைந்துள்ள சத்துக்கள்:

ஸ்டார்ச் கார்போஹைட்ரேட் தயமின் மற்றும் ரிபோபிலாவின் போன்ற சத்துக்கள் நிறந்துள்ளது.

பயன்கள் :

  • தொடர்ச்சியான வறட்டு இருமல் உள்ளவர்கள் மற்றும் வாய் வறட்சி இருப்பவர்கள்,
    500ml சாதம் வடித்த தண்ணீர் 1ஸ்பூன் சாதம் கலந்து 1 மணி நேரத்துக்கு ஒரு முறை எடுத்து கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 500ml வீதம் எடுத்து கொள்ள வேண்டும்.
  • சுவாச மண்டலத்தில் பிரச்சனை இருந்தால் அதேபோல் 500ml வடித்த தண்ணீரில் மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் மிளகு 1/4 ஸ்பூன் சேர்த்து கலந்து குடிக்கவும்.
  • ரத்த சர்க்கரை அளவு அளவு கம்மியாக இருப்பவர்கள் கல் உப்பு சேர்த்து குடித்து வர சரி ஆகும். அதுபோல் ரத்த அழுத்தம் குறவாக இருப்பவர்கள் இதை குடிப்பதன் மூலம் அதிகமாகும்.
  • பித்த தலைவலிக்கு சூடான கஞ்சியை பருக வேண்டும். நாள் முழுவதும் புத்துணர்ச்சி கொடுக்கும்.
  • உடல் உஷ்ணத்தை குறைத்து உடம்பை குளிறச்சி படுத்தும்.
  • குறிப்பாக நீர் கடுப்புக்கு சிறந்த அருமருந்தாகும். இதற்கு வடித்த பழைய தண்ணீரை உப்பு போடாமல் பயன் படுத்தவும்.
  • வடித்த தண்ணீரை தலை முடிக்கு தேயித்து வந்தால் நல்ல அடர்த்தியாக வளரும்.
  • மேலும் இதை முக பருவிற்கு பயன்படுத்தினால் பரு மறையும்.
  • சாதம் வடித்த கஞ்சியில் ஒரிசனேஷ் என்னும் பொருள் இருப்பதால் சூரியனிடமிருந்து வரும் புற ஊதா கதிர்களிடமிருந்து சருமத்தை பாதுகாக்கும்.
  • உடல் பருமனால் ஏற்படும் குதி கால் வலிக்கு வடித்த சூடு தண்ணீரில் 1/2 மணி நேரம் வைக்க சரி ஆகி விடும்.

தவிர்க்க வேண்டியவர்கள் :
சளி, சைனஸ் பிரச்சனை, எலும்புறுக்கி நோய் மற்றும் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்களும், ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் தவிர்க்கவும். எனவே நாம் வீட்டில் கிடைக்க கூடியவற்றை வீணாகமல் பயன் படுத்தி பயன்பெறுவோம்

Published by
K Palaniammal

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

28 minutes ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

45 minutes ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

1 hour ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

2 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

3 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

5 hours ago