நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவு பொருட்களை உண்கிறோம். தினமும் காலையிலும், மாலையிலும் தேநீருடன் சேர்த்து பல விதவிதமான உணவுகளை உண்றோம். அதற்காக நாம் பணத்தை செலவழிக்காமல், நாமே செய்து சாப்பிடுவது சிறந்தது.
தற்போது இந்த பதிவில், சுவையான கடலைமாவு காராபூந்தி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் கறிவேப்பிலையை பொறித்து வைத்துக் கொள்ள வேண்டும். கடலைமாவு, அரிசி மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து, மூன்று பவுல்களில் பிரித்து வைக்க வேண்டும். பின் ஒன்றில் ஆரஞ்சு, இன்னொன்றில் பச்சை என புட் கலரை சேர்த்து கலக்க வேண்டும். மூன்றாவது கிணத்தில் கலர் எதுவும் சேர்க்க கூடாது.
பின் அகலமான தட்டில் பூந்தியை கொட்டி, வறுத்த வேர்க்கடலை, முந்திரியை சேர்த்து, பொரித்த கறிவேப்பிலை, உப்பு, மிளகாய்தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கினால், சுவையான கடலை மாவு காராபூந்தி தயார்.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…