நாம் சரியான முறையில் உணவை உட்கொள்வதில்லை. இதன் காரணமாக குடல் புண் நோய் ஏற்பட காரணமாகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய 5 பழங்கள்.
நம்மில் பலரும் பெண்களானாலும் சரி, ஆண்களானாலும் சரி காலையில் எழுந்தவுடன் பரபரப்பாக வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு, அலுவலக வேலைகளை நோக்கி செல்வதுண்டு. இதனால் நாம் சரியான முறையில் உணவை உட்கொள்வதில்லை. இதன் காரணமாக குடல் புண் நோய் ஏற்பட காரணமாகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய 5 பழங்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
மாதுளை பழம் அல்சர் பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்த ஒரு பழமாகும். இதனை பழமாக எடுப்பதைவிட, மாதுளை பிஞ்சை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. அந்த மாதுளை பிஞ்சை எடுத்து, நன்கு தண்ணீரில் கழுவி, பின்பு மேல் தோலுடன் சேர்த்து அதனை நன்கு மென்று சாப்பிட்டால் போதும். இதனை வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டு வந்தால் குடல் புண் விரைவில் ஆறிவிடும். மாதுளை பழத்தை பழமாக அல்லது பழ சாறாக உட்கொள்ளலாம்.
சப்போட்டா பழம் வயிற்று புண்களை ஆற்றக் கூடிய ஒரு அற்புதமான பழமாகும். இதனை காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட வேளையில் சாப்பிட வேண்டும் அல்லது மதிய உணவிற்கும், இரவு உணவிற்கும் இடைப்பட்ட இடைவெளி எடுத்துக் கொள்ளலாம்.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…