இந்த பழத்துல இத்தனை நன்மைகளா? இது தெரியாம போச்சே..!

Published by
Sharmi

இந்த ஒரு பழத்தில் இருக்க கூடிய நன்மைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பழங்களில் அதிக சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. அதிலும் எளிமையாக கிடைக்க கூடிய சப்போட்டா பழத்தில் பல்வேறு விதமான ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சத்துக்கள் நிறைந்து உள்ளது. இதனை உட்கொள்வதன் மூலம் பல நோய்களை தவிர்க்கலாம். சப்போட்டா பழம் முதல் அதன் உள்ளிருக்கும் விதை வரை பல்வேறு நன்மைகள் இருக்கிறது. அதில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ, பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது இயற்கையான ஆக்ஸிஜனேற்ற பழமாகும். இது போன்ற பல ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளது. அவை உடலின் பல தேவைகளை பூர்த்தி செய்து, நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவியாக இருக்கும்.

கண்பார்வை பிரகாசமாக இருக்கும்: இதில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சப்போட்டா பழம் சாப்பிடுவதால் கண்பார்வை மேம்படும்.

எலும்புகள் வலுவாக இருக்கும்: எலும்புகளை வலுப்படுத்த உடலுக்கு கூடுதல் அளவு கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. சப்போட்டாவில் இந்த மூன்று சத்துக்களும் உள்ளதால், உடலின் எலும்புகள் வலுவாக இருக்கும்.

சிறுநீரகக் கற்கள்: இதன் விதைகளை அரைத்துச் சாப்பிட்டால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் நீங்கும். இது தவிர மற்ற சிறுநீரக பிரச்சனைகளையும் நீக்குகிறது.

இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பி நச்சுப் பொருட்களை அகற்றும், இது உடலில் புற்றுநோய் செல்களை வளர அனுமதிக்காது. இது தவிர, இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபைபர் உள்ளது. இதன் காரணமாக இது உடலில் இருந்து அனைத்து நச்சுப் பொருட்களையும் நீக்குகிறது.

Recent Posts

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

29 minutes ago

ராணுவ கர்னல் குறித்து சர்ச்சைப் பேச்சு – மன்னிப்பு கேட்ட விஜய் ஷா.!

டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…

30 minutes ago

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…

51 minutes ago

உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

1 hour ago

+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..

சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…

1 hour ago

என்னோட தலையீட்டால் தான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டது – மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…

2 hours ago