சுவையான இனிப்பு தோசை செய்யும் முறை.
நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்த வாகையில், இனிப்பான உணவுகளை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான இனிப்பு தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இனிப்பு தோசை செய்வதற்கு தேவையான அணைத்து பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் தேங்காய் மற்றும் ஏலக்காயை மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். முந்திரியை நான்கு துண்டாக உடைத்து நெய்யில் வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அகலமான பாத்திரத்தில் ரவை, மைதா, சீனி, முட்டை, உப்பு, அரைத்த தேங்காய், வறுத்த முந்திரி போட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் தவாவை வைத்து, காய்ந்ததும் தோசையாக ஊற்ற வேண்டும். பின் எண்ணெயில் திருப்பி போட்டு இருப்பக்கமும் வெந்த பிறகு எடுக்க வேண்டும். இப்பொது சுவையான இனிப்பு தோசை தயார்.
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…