சுவையான கத்தரிக்காய் பொரியல் செய்யும் முறை.
நாம் தினமும் நமது சமையல்களில் ஏதாவது ஒரு காய்கறியை சேர்த்துக் கொள்வதுண்டு. அந்த வகையில், கத்தரிக்காயை பொறுத்தவரையில், இதனை பயன்படுத்தி விதவிதமான உணவுகளை செய்வதுண்டு.
தற்போது இந்த பதிவில் சுவையான கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான அணைத்து பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு தாளித்து, வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.
அதன்பின் கத்தரிக்காயை போட வேண்டும். உப்பு, மிளகாய்தூள், மனல்தூள் சேர்த்து வதங்கி புளியை கெட்டியாக கரைத்து விட வேண்டும். நன்றாக வதக்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் தேங்காயாய் துருவலை போட்டு 5 நிமிடம் கழித்து இறக்க வேண்டும். இப்பொது சுவையான கத்தரிக்காய் பொரியல் தயார்.
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…