அட்டகாசமான மீன் புளி வறுவல் செய்வது எப்படி?

Published by
லீனா

மீனை பயன்படுத்தி நாம் விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம். 

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மீன் என்றாலே விரும்பி சாப்பிடுவது உண்டு. மீனில் நமது உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் உள்ளது. இந்த மீனை பயன்படுத்தி நாம் விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • மீன் – கால் கிலோ
  • மிளகாய் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
  • மீன் வறுவல் பொடி – 4 டேபிள் ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • புளி – நெல்லிக்காய் அளவு
  • உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில், மீன் வறுவல் பொடி, மிளகாய் பொடி இரண்டையும் போட்டு நன்றாக கலந்து வேண்டும். பின் புளியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து புளியை கரைத்து தேவையான அளவு புலி தண்ணீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். பின் மீன் துண்டுகளை போட்டு இரண்டு புறமும் நன்றாக  தடவி ஒரு மணி நேரம் ஊற விட வேண்டும்.

பின் தோசை தவாவில் எண்ணெய் விட்டு மீன் துண்டுகளை போட்டு இரண்டு பக்கமும் மெதுவாக திருப்பி போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

Published by
லீனா
Tags: fishfishfry

Recent Posts

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

24 minutes ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

1 hour ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

1 hour ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

14 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

14 hours ago