சுவையான கத்தரிக்காய் மசியல் செய்யும் முறை.
நாம் நமது இல்லங்களில் காய்கறிகளை வைத்து விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்த பதிவில் சுவையான கத்தரிக்காய் மசியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் கத்தரிக்காயை எடுத்து அங்கங்கே குத்தி, மேலே எண்ணெய் தடவி, ஹைமைக்ரோ ஹையில் வாய்த்து 10 நிமிடங்கள் வைக்க வேண்டும். பின் கத்தரிக்காயின் தோலை உரித்து எடுத்துவிட்டு, உள்ளிருக்கும் சதையை ஒரு பாத்திரத்தில் போட்டு மசிக்க வேண்டும்.
பின் மைக்ரோவேவ் பாத்திரத்தில் எண்ணெயை விட்டு, அதில் நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை போட்டு 2 நிமிடங்கள் ஹைமைக்ரொ ஹையில் வைக்க வேண்டும்.
பின் வெந்த கத்தரிக்காயாய், மிளகாய்தூள், உப்பு, தக்காளி சாறு ஆகியவற்றை கலந்து 8 நிமிடங்கள் ஹைமைக்ரொ ஹையில் 8 நிமிடங்கள் சமைத்து, அதன் மேல் கொதத்தமல்லி தழையை தூவி இறக்க வேண்டும். இப்பொது சுவையான கத்தரிக்காயாய் மசியல் தயார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…