நாம் காலையில் இட்லி, தோசை, பூரி போன்ற உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மசாலா பூரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் கோதுமை மாவுடன் உப்பு மற்றும் தூள் வகைகள் அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலக்க வேண்டும்.
இந்த மாவுக் கலவையுடன் தயிர் சேர்த்து கிளறவேண்டும். அதனுடன் சிறிது எண்ணெய் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பூரி மாவாக பிசைந்து வைத்து மாவிலிருந்து சிறு உருண்டை அளவு மாவு எடுத்து, தட்டி வாணலியில் எண்ணெய் ஊற்றி பூரியை பொரித்தெடுக்க வேண்டும். இப்போது சுவையான மசாலா பூரி தயார்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…