அசத்தலான மசாலா மீன் பொரியல் செய்வது எப்படி?

Published by
லீனா

அசத்தலான மசாலா மீன் செய்யும் முறை.

நாம் நமது வீடுகளில் மீனை பல வகைகளில் உணவாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தலான மசாலா மீன் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். 

தேவையானவை

  • மீன் துண்டுகள் – ஒரு கிலோ
  • இஞ்சி – சிறிய துண்டு
  • பூண்டு – 6 பல்
  • பட்டை – ஒரு சிறு துண்டு
  • ஏலக்காய் – 2
  • உப்பு – சிறிதளவு
  • எலுமிச்சை சாறு – அரை தேக்கரண்டி
  • மீன் மசாலா தூள் – 50 கிராம்
  • கார்ன் ப்ளார் – 2 தேக்கரண்டி
  • எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் மீனை துண்டாக வெட்டி, நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் மிக்சியில் இஞ்சி, பூண்டு, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைத்து வைக்க வேண்டும். பின் அரைத்தவற்றுடன் மீன் மசாலா தூள், கார்ன் ப்ளார், எலுமிச்சை சாறு, சிறிதளவு உப்பு சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும். 

பின் இந்த மசாலா கலவையை மீன் துண்டுகளின் மீது தடவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மீன்களை பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான மசாலா மீன் பொரியல் தயார். 

Published by
லீனா
Tags: fishfishfry

Recent Posts

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…

7 minutes ago

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

52 minutes ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

1 hour ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

2 hours ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

14 hours ago