நமது வீடுகளில் சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை அனைவருமே கிழங்கு வகைகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில் நாம் உருளைக்கிழங்கை வைத்து விதவிதமாக உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தத்தாலான உருளைக்கிழங்கு ப்ரை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
முதலில் உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விட வேண்டும்.
அது வேகும் வரை வதக்கிக் கொண்டே இருக்க வேண்டும். பின் சிக்கன் 65 போடி சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இப்போது, சுவையான உருளைக்கிழங்கு ப்ரை தயார்.
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…