நாம் மாலை நேரங்களை தேநீருடன், கடையில் ஏதாவது சிற்றுண்டி வாங்கி சாப்பிடுவதுண்டு. அவ்வாறு சாப்பிடுவதை தவிர்த்து, நாமே செய்து சாப்பிட பழக்க வேண்டும். தற்போது இந்த பதிவில் சுவையான அரைக்கீரை வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்து, மிக்சியில் போட்டு அரைக்க வேண்டும். பின் அரைத்த பருப்பு கலவையுடன் உப்பு, நறுக்கிய மிளகாய், கீரையை சேர்க்க வேண்டும்.
பின் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து, வடைகளாக தட்டி வைத்து, சூடாக்கி தட்டிய வடையை பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான அரைக்கீரை வடை தயார்.
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…
சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…