உலகம் முழுவதும் அனைத்து மக்களின் வாழ்விலும், இசை ஒரு அங்கமாக மாறிவிட்டது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இசை பிடிக்கும். பலரின் கண்ணீருக்கு மருந்தாகவும், துன்பத்திற்கு ஆறுதலாகவும் இசை அமைகிறது.
இந்நிலையில், இன்று உலகம் முழுவதும் இசை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜூன் 21-ம் தேதி உலக இசை தினம் இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா என 110 நாடுகளில் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அனைத்து மக்களின் வாழ்விலும் இசை ஏதோ ஒரு வகையில் ஆறுதலாககவும், சந்தோசமான நேரங்களில் மேலும் சந்தோசத்தை அதிகப்படுத்துவதாகவும் உள்ளது. இந்த தினத்தை ஒவ்வொரு நாடுகளும், ஒவ்வொரு விதமாக கொண்டாடி வருகிறது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…