சென்னை

மழையால் நிகழ்ச்சிகள் ரத்து.! தனது சொந்த தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு…

Published by
மணிகண்டன்

இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , தனது சொந்த சட்டமன்ற தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள இருந்தார். ஆனால் அங்கு மழை பெய்த காரணத்தால் சில நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

கொளத்தூர் தொகுதியில் பள்ளி மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மழையால் ரத்து செய்யப்பட்டது . இதனை அடுத்து மழையால் பாதிக்கப்பட்ட நிகழ்ச்சி நடைபெற இருந்த இடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.

அதன் பிறகு, திருவிக நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகளையும், மின்சாரத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடங்களையும், மழைநீர் சேகரிப்பு மையங்களையும் பார்வையிட்டார். மேலும், உணவு பொருள் வழங்கள் கட்டடங்களை பார்வையிடுகிறார்.

கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன்  அமைச்சர்கள் சேகர் பாபு, துரைமுருகன் , கே.என்.நேரு  சென்னை மேயர் பிரியா ராஜன் ஆகியோர் பார்வையிட்டனர். கொளத்தூர் தொகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

22 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

41 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

1 hour ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

1 hour ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

16 hours ago