[Image source : Tamilnadu Mercantile Bank]
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை நிறைவு பெற்றது.
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் நேற்று காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். தூத்துக்குடி தலைமை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அலுவலகத்தில் இந்த சோதனை நடைபெற்றது.
நேற்று வருமானவரித்துறை சோதனை நடைபெற்றதால் வங்கி ஊழியர்கள் தவிர வேறு யாரும் வங்கியினுள் அனுபாதிக்கப்படவில்லை. 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையானது இரவு முழுவதும் தொடர்ந்து நிறைவு பெற்றுள்ளது.
இதற்கிடையில், வங்கி நிர்வாகத்தினர், வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதாக தெரிவித்தனர்.
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…