Categories: இந்தியா

5 ஆண்டுகளில் 13.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்..! நிதி ஆயோக் அறிக்கை..

Published by
செந்தில்குமார்

5 ஆண்டுகளில் 13.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் சுமன் பெர்ரி வெளியிட்ட அறிக்கையின்படி, 2015-16 இல் 24.85% ஆக இருந்த இந்தியாவின் ஏழைகளின் எண்ணிக்கையில் 9.89 சதவீத புள்ளிகள் சரிவை இந்தியா பதிவு செய்துள்ளது. கிராமப்புறங்களில் வறுமை 32.59% இலிருந்து 19.28% ஆக வேகமாகக் குறைந்துள்ளது.

அதே காலகட்டத்தில், நகர்ப்புறங்களில் வறுமை 8.65% இல் இருந்து 5.27% ஆகக் குறைந்துள்ளது. உத்தரபிரதேசம் ஏழைகளின் எண்ணிக்கையில் மிகப்பெரிய சரிவை பதிவு செய்துள்ளது. அங்கு 3.43 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். 2015-16 மற்றும் 2019-21 க்கு இடையில், வறுமையின் தீவிரம் 47% இலிருந்து 44% ஆகக் குறைந்துள்ளது.

மேலும், 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் 707 நிர்வாக மாவட்டங்களுக்கான வறுமை மதிப்பீடுகளை பார்ப்பதில், ஏழைகளின் விகிதத்தில் விரைவான குறைப்பு உத்தரபிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காணப்பட்டதாக அறிக்கை கூறுகிறது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ஸ்கெட்ச் போட்ட AI..ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கடனை அடைத்த அமெரிக்க பெண்!

டெலவேர்  : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…

15 minutes ago

உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ரொம்ப தூரம்”… த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்!

சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…

48 minutes ago

”புதிய கட்சி தொடங்கிய ஈலோன் மஸ்க்” – டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர்  எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…

1 hour ago

”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…

2 hours ago

18 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பெண் வன ஊழியரின் துணிச்சல்.!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…

2 hours ago

நில மோசடி விவகாரம்: நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்.!

தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…

3 hours ago