Categories: இந்தியா

விநாயகர் சிலை கரைக்கும் போது நீரில் மூழ்கி 4 குழந்தைகள் பலி.!

Published by
செந்தில்குமார்

விநாயகர் சதுர்த்தி திருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 10 நாள் கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் விநாயகர் சிலைகள் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டு பூஜைகள் செய்யப்படும். அவ்வாறு பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சில குறிப்பிட்ட நாட்களில் நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

அப்படி கரைக்கப்படும்போது பல அசாம்பாவிதங்கள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் உள்ள குளத்தில் விநாயகர் சிலையை கரைக்கும் போது நான்கு குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

தாதியா மாவட்டத்தில் உள்ள நிராவல் பிடானியா கிராமத்தில் விநாயகர் திருவிழா நடந்து வரும் நிலையில், அங்கே நிறுவப்பட்ட விநாயகர் சிலையைக் கரைப்பதற்காக குழந்தைகள் குளத்தில் இறங்கியுள்ளனர். அவர்களில் ஏழு குழந்தைகள் குளத்தில் மூழ்குவதைக் கண்ட கிராம மக்கள் 3 பேரை காப்பற்றியுள்ளனர்.

ஆனால், துரதிஷ்டவசமாக நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர். மீட்கப்பட்ட மூன்று குழந்தைகளில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அதனால் அவர்கள் சிகிச்சைக்காக குவாலியரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்ப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

11 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

12 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

12 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

13 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

14 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

15 hours ago