Jaipur - Mumbai Express [Image source : ANI]
ஜெய்ப்பூரில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் பயணித்து கொண்டிருந்த ஆர்பிஎப் கான்ஸ்டபிள் சேட்டன் குமார் , இன்று அதிகாலை 5.30 மணியளவில், பால்கர் ரயில் நிலைத்தை கடந்ததும், திடிரேன தான் வைத்து இருந்த துப்பாக்கியால் துப்பாக்கி சூடு நடத்தினார்.
இதில் உடன் பயணித்த ASI திகா ராம் (Tika Ram) மற்றும் 3 பயணிகள் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பரிதாமாக உயிரிழந்தனர். 4 பேரை கொலை செய்துவிட்டு, தஹிசார் நிலையம் அருகே ரயிலில் இருந்து குதித்து தப்பிய சேட்டன் குமார் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…