கனமழை பாதிப்பு.! கர்நாடகாவில் 52 பேர் உயிரிழப்பு.! நிவாரணம் அறிவித்த முதல்வர் சித்தராமையா.!

Published by
மணிகண்டன்
பருவமழைக்கு முந்தைய கனமழையின் காரணமாக 52 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் சித்தராமையா.
கர்நாடகாவில் பருவமழைக்கு முன் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து நிவாரண அறிவிப்புகளை முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இந்த கனமழையின் காரணமாக இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர்களது குடும்பத்தாருக்கு தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட உள்ளதாகவும் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும், 331 கால்நடைகள் இந்த கனமழை காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், 20,000 ஹெக்டேரில் பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மக்களுக்கு சேரவேண்டிய உதவி தொகை விரைந்து கிடைக்கப்பெற்ற வழிவகை செய்ய வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார் .
Published by
மணிகண்டன்

Recent Posts

‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…

26 minutes ago

நீலகிரி, கோவை மொத்தம் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

59 minutes ago

ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…

1 hour ago

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? ஏ.பி. அபூபக்கர் சொன்ன முக்கிய தகவல்!

சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…

2 hours ago

சாத்தான்குளம் வழக்கில் புதிய திருப்பம்! ஸ்ரீதர் அப்ரூவராக மாற எதிர்ப்பு!

மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…

2 hours ago

அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி ராமதாஸ் மீண்டும் மனு.!

சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…

11 hours ago