death [file image]
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் யாத்திரைகைக்கு சென்று திரும்பியபோது மின்சாரம் தாக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். யாத்திரைக்கு சென்று திரும்பியவர்கள் பயணித்த டிராக்டரில் அடுக்கடுக்காக ஸ்பீக்கர்கள் கட்டப்பட்டுள்ளது. அந்த ஸ்பீக்கர் மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியில் உரசியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
டிராக்டரில் 20 பேர் வரை பயணித்த நிலையில், மின்சாரம் அவர்கள் மீதும் பாய்ந்துள்ளது. ஆனால், மின்சாரத்தை துண்டிப்பதற்குள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமிருந்த 14 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்கள்.
விபத்துக்கான காரணங்களை விசாரிக்க கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் (நிர்வாகம்) தலைமையில் ஒரு மாஜிஸ்திரேட் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பவான்பூர் காவல் நிலையத்தின் படி, இறந்தவர்கள் பிரசாந்த் சைனி (14), ஹிமான்சு சைனி (16), மகேந்திர சைனி (45), லக்மி (45), மனீஷ் (18), மற்றும் லக்ஷ்யா (12) என தெரியவந்துள்ளது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…